என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாநகர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Byமாலை மலர்5 Dec 2021 9:45 AM GMT (Updated: 5 Dec 2021 9:45 AM GMT)
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்றாவது குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மின்பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதேவேளையில் மாநகராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X