என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 7ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்5 Dec 2021 8:06 AM GMT (Updated: 5 Dec 2021 8:06 AM GMT)
முன்னாள் படை வீரர்கள் கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமர்ப்பித்து பயனடையலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மேற்கண்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X