என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
Byமாலை மலர்5 Dec 2021 8:02 AM GMT (Updated: 5 Dec 2021 8:02 AM GMT)
பல்லடம் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் வக்கீல்கள் சங்கத்தில் 84 வக்கீல்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் பல்லடம் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது .தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வக்கீல்கள் ஈஸ்வரமூர்த்தி, மாணிக்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
இதில் தலைவராக பாலசுப்பிரமணியம், செயலாளராக சக்திவேல், பொருளாளராக சக்தி தேவி, செயற்குழு உறுப்பினர்களாக கீர்த்திவர்மன், மகேஷ், அப்துல் ரகுமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு மற்ற வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X