என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊரக திட்ட தொழிலாளர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
Byமாலை மலர்4 Dec 2021 7:56 AM GMT (Updated: 4 Dec 2021 7:56 AM GMT)
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சியில் கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடந்து வருகிறது.
அவிநாசி:
அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் மத்திய அரசு, இ-ஷ்ரம் என்ற இணைய தளத்தில் அவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதில் விவசாய கூலி தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுவோர், புலம் பெயர்ந்த தொழிலாளர், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலில் ஈடுபடுவோர், தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சியில் கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறுவது எளிதாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X