search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இடையர்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே இடையர்பாளையம் துணை மின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்திற்கு  உட்பட்ட கள்ளபாளையம், சின்னகுயிலி, சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி ஒரு பகுதி மற்றும் இடையர்பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை (25-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×