என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்22 Nov 2021 1:08 PM GMT (Updated: 22 Nov 2021 1:08 PM GMT)
தென்காசி அருகில் உள்ள மேலகரத்தில் நேற்று காலையில் இருந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.
தென்காசி:
தென்காசி அருகில் உள்ள மேலகரத்தில் நேற்று காலையில் இருந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்தினர். இவ்வாறு நேற்று மாலை வரை மொத்தம் 167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. மேலகரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பரமசிவன், சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணன் மற்றும் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X