என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வாலிபருக்கு தர்மஅடி
Byமாலை மலர்21 Nov 2021 11:36 AM GMT (Updated: 21 Nov 2021 11:36 AM GMT)
அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவே, பயணிகள் முருகானந்தத்தை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த 10-ம்வகுப்பு மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டில் அரசு டவுன் பஸ்சில் சென்றார். பல்லடம் திருப்பூர் சாலை கரையான்புதூர் பகுதியில் செல்லும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவே, பயணிகள் முருகானந்தத்தை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X