என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் - குமரலிங்கத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Nov 2021 8:23 AM GMT (Updated: 20 Nov 2021 8:23 AM GMT)
குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம்:
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை முறையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் குமரலிங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., வும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவலிங்கம், காளீஸ்வரன், லோகநாதன், சிவக்குமார், அன்னதான பிரபு, நடப்பன், பாலன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X