என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள திருமண மண்டபத்துக்கு ‘சீல்’
Byமாலை மலர்17 Nov 2021 10:09 AM GMT (Updated: 17 Nov 2021 10:09 AM GMT)
மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலார் ஆக்கிரமித்து திருமண மண்டபம் அமைத்து வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 60ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலார் ஆக்கிரமித்து திருமண மண்டபம் அமைத்து வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்ததையடுத்து மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உத்தரவின்பேரில் 4ஆவது மண்டல அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் ரூ.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X