என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் பனங்குட்டை
Byமாலை மலர்13 Nov 2021 4:23 AM GMT (Updated: 13 Nov 2021 4:23 AM GMT)
முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பனங்குட்டை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் ரூ. 1.10 லட்சம் செலவில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.
கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. பின் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் வற்றியது. சமீபத்தில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X