என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் புதிய சாலைகளை அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்29 Oct 2021 8:38 AM GMT (Updated: 29 Oct 2021 8:38 AM GMT)
சாலையை பசுமை சாலையாக மாற்றும் வகையில் சாலையின் ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். அந்த வகையில் பல்லடம்-கொச்சின் எல்லை சாலையில் புதிதாக அமைத்த சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும் இந்த சாலையை பசுமை சாலையாக மாற்றும் வகையில் சாலையின் ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்லடம்-தாராபுரம் சாலைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சாலையையும் அவர் ஆய்வு செய்து அறிவுரைகள் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X