என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேசன் கடைகளில் பொருட்கள் சப்ளை - புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
Byமாலை மலர்29 Oct 2021 7:41 AM GMT (Updated: 29 Oct 2021 7:41 AM GMT)
வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தீபாவளியை முன்னிட்டு ரேசன் கடைகளில் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இப்போது இருந்தே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி பொருட்களை வாங்கும் வகையிலும் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் புகார் இருப்பின் 0421-2971116 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X