என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் குலதெய்வ கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வழிபாடு
Byமாலை மலர்28 Oct 2021 10:07 AM GMT (Updated: 28 Oct 2021 10:07 AM GMT)
ஊர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட அவர் பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
திருப்பூர்:
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வணங்காமுடியனூரில் உள்ள குலதெய்வ கோவிலான மகா பெரியசாமி கோவிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு காத்திருந்த ஊர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துகொண்ட அவர் பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கவர்னர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X