என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்கலத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் - நாளை நடக்கிறது
Byமாலை மலர்28 Oct 2021 6:41 AM GMT (Updated: 28 Oct 2021 6:41 AM GMT)
முகாமில் பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருப்பூர்:
தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட அக்ரஹாரப்புத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை 29-ந் தேதி நடக்க உள்ளது.
முகாமில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, பல், காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன் பரிசோதனை, தோல்நோய் மருத்துவம், பால்வினை நோய் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X