என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிறுவனங்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் எச்சரிக்கை
Byமாலை மலர்27 Oct 2021 9:59 AM GMT (Updated: 27 Oct 2021 9:59 AM GMT)
பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் இன்று காலை நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொது இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பைகளை கொட்டி வைக்கப்பட்டிருப்பது குறித்து அந்த பகுதியில் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பைகளை வழங்க மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து பொது இடங்களில் தனியார் நிறுவனங்கள் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட உத்தமபாளையம் மாநகராட்சி பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X