என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுங்கவரி வர்த்தக குறியீடு விளக்க கூட்டம் - திருப்பூரில் நாளை நடக்கிறது
Byமாலை மலர்27 Oct 2021 7:30 AM GMT (Updated: 27 Oct 2021 7:30 AM GMT)
திருப்பூர் ஜவுளிக்குழு உதவி இயக்குனர் பரமேஸ்வரன், பின்னலாடைகளுக்கான சர்வதேச குறியீடு குறித்து பேசுகிறார்.
திருப்பூர்:
சர்வதேச வர்த்தகத்தில், சுங்கவரி நோக்கத்துக்கான வர்த்தக குறியீடு குறித்த விளக்க கூட்டம் நாளை நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர் உதவி கமிஷனர் சம்பத், குறியீட்டின் முக்கியத்துவத்தைவிளக்கி பேசுகிறார். திருப்பூர் ஜவுளிக்குழு உதவி இயக்குனர் பரமேஸ்வரன், பின்னலாடைகளுக்கான சர்வதேச குறியீடு குறித்து பேசுகிறார்.
இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்க மக்கள் தொடர்புத்துறை தலைவர் செந்தில்குமார் கூறுகையில்:
‘சர்வதேச வர்த்தக குறியீட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கும் வகையில், ‘ஜூம்‘ மீட்டிங் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், https://bit.ly/2ZgejbT என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X