என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
Byமாலை மலர்27 Oct 2021 7:04 AM GMT (Updated: 27 Oct 2021 7:04 AM GMT)
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கட்டுப்பாட்டு அறைக்கும், அங்கிருந்த ரத்தினகுமார் மத்திய போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 5 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
அதில் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசாபேகம், சைபர் கிரைமுக்கும், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா சிறப்பு புலனாய்வு பிரிவுக்கும், வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த் வீரபாண்டிக்கும், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கட்டுப்பாட்டு அறைக்கும், அங்கிருந்த ரத்தினகுமார் மத்திய போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X