என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே மது விற்ற வாலிபர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்25 Oct 2021 7:31 AM GMT (Updated: 25 Oct 2021 7:31 AM GMT)
பல்லடம் அருகே உள்ள மாதம்புதூர் என்ற இடத்தில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுகிறதா? என பல்லடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல்லடம் அருகே உள்ள மாதம்புதூர் என்ற இடத்தில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜேந்திரன் (35) என்பதும், மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 86 மது பாட்டில்களையும், ரொக்கம் ரூ.1050 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X