search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கம்பைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    கம்பைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    கம்பைநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற காடையாம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×