என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள்
Byமாலை மலர்22 Oct 2021 7:23 AM GMT (Updated: 22 Oct 2021 7:23 AM GMT)
நாளை நடைபெறவுள்ள முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை 23 - ந்தேதி (சனிக்கிழமை) காலை முதல் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமிஷனர் கூறுகையில்,கடந்த மாதம் 12 - ந்தேதி நடந்த முகாமில் 41,391 பேர்,
19 - ந் தேதி முகாமில் 32,611 பேர், 26 - ந்தேதி முகாமில் 36,452 பேர், அக்டோபர்
3 -ந்தேதி நடந்த முகாமில் 30,494 பேர், 10 - ந்தேதி முகாமில் 28,270 பேர்
பங்கேற்றனர். தற்போது இரண்டாம் தவணை செலுத்த வேண்டியோர் 65,536 பேர் உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X