என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவம்பர் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு
Byமாலை மலர்21 Oct 2021 9:49 AM GMT (Updated: 21 Oct 2021 9:49 AM GMT)
தனியார் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
1 முதல் 8-ம்வகுப்பு வரை வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கி வருகிறது.
அந்த வகையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து கல்வி பயில முடியாமல் தனியார் பள்ளிகளில் இடை நின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் நவம்பர் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X