என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதல் போனஸ் வழங்க கோரி திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்21 Oct 2021 9:36 AM GMT (Updated: 21 Oct 2021 9:36 AM GMT)
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி, பேக்கரி, பாத்திர உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது உள்ள விலைவாசிக்கேற்றவாறு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X