search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளந்தா கவுண்டனூர் பகுதியில் டாஸ்மாக் கடை பின்புறமுள்ள பகுதியில் பணம் வைத்து சூதாடிய பசுபதிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 61), சக்திவேல் (54) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×