என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம்
Byமாலை மலர்19 Oct 2021 9:44 AM GMT (Updated: 19 Oct 2021 9:44 AM GMT)
அவினாசி வட்டம் மடத்துப்பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் கலெக்டர் முன்னிலையில் இந்த ஏலம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 9, 3 சக்கர வாகனம் 1, 2 சக்கர வாகனங்கள் 82 என மொத்தம் 92 வாகனங்கள் நாளை 20-ந்தேதி(புதன்கிழமை) ஏலம் விடப்படுகிறது.
அவினாசி வட்டம் மடத்துப்பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் கலெக்டர் முன்னிலையில் இந்த ஏலம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X