என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
Byமாலை மலர்18 Oct 2021 10:26 AM GMT (Updated: 18 Oct 2021 10:26 AM GMT)
கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு தீபாவளி போனசாக ரூ..5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கொடுத்துள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டிட கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X