என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடியால் செவித்திறனை இழந்த பெண் - மருத்துவ உதவி கேட்டு மனு
Byமாலை மலர்18 Oct 2021 10:15 AM GMT (Updated: 18 Oct 2021 10:15 AM GMT)
கடந்த 2ந்தேதி இரவு மழை பெய்த போது லட்சுமி வீட்டின் மேல் இடி மின்னல் தாக்கியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி லட்சும. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2ந்தேதி இரவு மழை பெய்த போது எங்கள் வீட்டின் மேல் இடி மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் எனக்கும் எனது கணவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் எனது காது கேட்கவில்லை.
டாக்டரிடம் பரிசோதனை செய்த போது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். மேலும் கணவருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களது மருத்துவ செலவு, இடிந்த வீட்டை புதுப்பிக்க தேவையான உதவியை செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X