என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை வழியாக இயக்கப்படும் 4 ரெயில்களின் சேவை நீட்டிப்பு
Byமாலை மலர்9 Oct 2021 11:16 AM GMT (Updated: 9 Oct 2021 11:16 AM GMT)
மதுரை வழியாக இயக்கப்படும் 4 சிறப்பு ரெயில்கள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை வழியாக இயக்கப்படும் 4 சிறப்பு ரெயில்கள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நெல்லை- பிலாஸ்பூர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 30-ந் தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந் தேதி வரையும், ராமேசுவரம் - ஓகா சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 28-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந்தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.
மதுரை - பிகானிர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 27-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 30-ந்தேதி வரையும் நெல்லை-தாதர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 26-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 27-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை வழியாக இயக்கப்படும் 4 சிறப்பு ரெயில்கள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நெல்லை- பிலாஸ்பூர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 30-ந் தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந் தேதி வரையும், ராமேசுவரம் - ஓகா சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 28-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந்தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.
மதுரை - பிகானிர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 27-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 30-ந்தேதி வரையும் நெல்லை-தாதர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 26-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 27-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X