என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்1 Oct 2021 3:25 PM GMT (Updated: 1 Oct 2021 3:25 PM GMT)
முக கவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வல்லம்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தஞ்சை- கள்ளப்பெரம்பூர் சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X