என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெக்ஸ்டைல் ஊழியர் கார் மோதி பலி
Byமாலை மலர்1 Oct 2021 9:28 AM GMT (Updated: 1 Oct 2021 9:28 AM GMT)
கார் மோதி டெக்ஸ்டைல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:
திருப்பூர் மாவட்டம், தெற்குப்பாளையம் மேடு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40), டெக்ஸ்டைல் ஊழியர். இவர் தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டு அங்குள்ள தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்னிலை அருகே கரூர்-கோவை சாலையில் உள்ள மலைக்கோவில் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X