என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக புத்தகங்கள் வழங்கலாம்
Byமாலை மலர்30 Sep 2021 6:22 AM GMT (Updated: 30 Sep 2021 6:22 AM GMT)
பள்ளியில் 5 ஆயிரத்து 500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்த ஏற்கனவே உள்ள நூலகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்திற்கு கூடுதல் புத்தகங்கள் நன்கொடையாக வழங்க விரும்புவோர் முன்வரலாம் என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:
பள்ளியில் 5 ஆயிரத்து 500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்த ஏற்கனவே உள்ள நூலகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இருப்பினும் தற்போதைய சூழலுக்கேற்ப புத்தகங்கள் மிக குறைவு.
எனவே விரும்பும் தன்னார்வலர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகஙகள் வழங்கலாம். நுழைவாயிலின் முன்பு ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் புத்தகங்களை வைத்து விட்டு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X