என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டையில் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
Byமாலை மலர்28 Sep 2021 10:48 AM GMT (Updated: 28 Sep 2021 10:48 AM GMT)
நிலக்கோட்டையில் ஏரியா ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் பொன்னையா(34). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சிலுக்குவார்பட்டி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த சகாயமாதாபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார்(29) என்பவர் பொன்னையாவை பார்த்து நான் இந்த ஏரியா ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மாமூல் கேட்டுள்ளார்.
அவர் பணம் தர மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் பொன்னையா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த செந்தில்குமாரை கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் பொன்னையா(34). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சிலுக்குவார்பட்டி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த சகாயமாதாபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார்(29) என்பவர் பொன்னையாவை பார்த்து நான் இந்த ஏரியா ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மாமூல் கேட்டுள்ளார்.
அவர் பணம் தர மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் பொன்னையா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த செந்தில்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X