என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைத்த செல்வராஜ் எம்.எல்.ஏ.,
Byமாலை மலர்27 Sep 2021 9:48 AM GMT (Updated: 27 Sep 2021 9:48 AM GMT)
இன்று காலை திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் நடைபெற்று வந்த சுகாதார பணியினை செல்வராஜ் எம்.எல்.ஏ., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சுகாதார பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் நேரடியாக சென்று ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் நடைபெற்று வந்த சுகாதார பணியினை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் தங்கள் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்.
சாக்கடை கால்வாயை அடிக்கடி தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அதனை கனிவுடன் கேட்டுக்கொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கையின் படி இந்த பகுதியில் நல்ல தண்ணீர் பைப் அமைக்கவும் சுகாதார பணிகளை அடிக்கடி மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X