என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகராட்சியில் உதவி ஆணையாளர்கள் இடமாற்றம்
Byமாலை மலர்24 Sep 2021 9:36 AM GMT (Updated: 24 Sep 2021 9:36 AM GMT)
உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் கணக்கு பிரிவுக்கும், கணக்கு பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையாளர் சந்தான நாராயணன் நிர்வாகத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியின் 2-வது மண்டல உதவி ஆணையாளராக இருந்த செல்வநாயகம் 4-வது மண்டலத்துக்கும், 4-வது மண்டல உதவி ஆணையாளராக இருந்த கண்ணன் 2-வது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் கணக்கு பிரிவுக்கும், கணக்கு பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையாளர் சந்தான நாராயணன் நிர்வாகத்துக்கும், கணக்கு அலுவலராக இருந்த செந்தில்குமார் வருவாய் உதவி ஆணையாளராகவும் பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X