என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி தொழிற்சாலையில் இருந்து ரூ. 7,523 கோடியில் பீரங்கி வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்
Byமாலை மலர்23 Sep 2021 1:10 PM GMT (Updated: 23 Sep 2021 1:10 PM GMT)
மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சகம் ஆவடி தொழிற்சாலையில் இருந்து 7,523 கோடி ரூபாய்க்கு 118 பீரங்கி டாங்கிகள் வாங்க இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கியது. பாதுகாப்பு அமைச்சகம் மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சென்னை அருகே உள்ள ஆவடி கனவாகன தொழிற்சாலையில் (HVF) இருந்து 7,523 கோடி ரூபாய்க்கு இந்திய ராணுவத்திற்கு 118 அர்ஜுன் எம்.கே. 1ஏ என்ற பீரங்கி டாங்கிகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X