என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறைச்சி கடைகள் ஏல விவகாரம் - கலெக்டரிடம் புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்
Byமாலை மலர்23 Sep 2021 7:59 AM GMT (Updated: 23 Sep 2021 7:59 AM GMT)
14 கடைகள் ஏலம் விடப்பட்டு ஊராட்சிக்கு ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அவிநாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 17 இறைச்சி கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த கடைகள், ஏலம் விடப்படும். கடந்த மூன்றாண்டாக ஏலம் விடப்படாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் இந்தாண்டு ஏலம் விட்டனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் கஸ்தூரிபிரியா கூறுகையில்:
14 கடைகள் ஏலம் விடப்பட்டு ஊராட்சிக்கு ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எஞ்சிய 3 கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஏலம் முடிந்த பின் ஊராட்சி அனுமதியின்றி 2 இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர், பி.டி.ஓ. ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X