என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க முடியாததால் மாணவி தற்கொலை
Byமாலை மலர்22 Sep 2021 10:49 AM GMT
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நஷீர் அகமது. இவரது மகள் தமன்னா ஆசித் (வயது 18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பாடம் படிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை நீ குறைந்த மார்க் எடுத்துள்ளதால் அந்த படிப்பு கிடைக்காது என்று கூறி உள்ளார்.
இதனால் கல்லூரியில் தான் நினைத்த பாடம் படிக்க முடியவில்லையே என்று நினைத்த தமன்னா ஆஷித் மனம் உடைந்தார். பின்னர் நேற்று வீட்டில் இருந்த கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மாணவி தமன்னா ஆஷித் இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம் குடித்து இறந்த தமன்னா ஆசித்தின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து அவரது தந்தை நஷீர் அகமது 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நஷீர் அகமது. இவரது மகள் தமன்னா ஆசித் (வயது 18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பாடம் படிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை நீ குறைந்த மார்க் எடுத்துள்ளதால் அந்த படிப்பு கிடைக்காது என்று கூறி உள்ளார்.
இதனால் கல்லூரியில் தான் நினைத்த பாடம் படிக்க முடியவில்லையே என்று நினைத்த தமன்னா ஆஷித் மனம் உடைந்தார். பின்னர் நேற்று வீட்டில் இருந்த கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மாணவி தமன்னா ஆஷித் இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம் குடித்து இறந்த தமன்னா ஆசித்தின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து அவரது தந்தை நஷீர் அகமது 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X