என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
Byமாலை மலர்20 Sep 2021 9:56 AM GMT (Updated: 20 Sep 2021 9:56 AM GMT)
நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என அப்பாஸ் மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ்(வயது 24). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதே பகுதியில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் அவரது வீட்டிற்கு வந்த உறவுக்கார 17 வயது சிறுமியை அப்பாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி விசாரணை நடத்தி அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X