என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
Byமாலை மலர்18 Sep 2021 9:58 AM GMT (Updated: 18 Sep 2021 9:58 AM GMT)
மேலூர் அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஏழை காத்தம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி.
இவரது மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனை பார்க்க ராசுவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி தப்பி ஓடி விட்டனர்.
குழந்தையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய ராசுவின் குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஏழை காத்தம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி.
இவரது மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனை பார்க்க ராசுவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி தப்பி ஓடி விட்டனர்.
குழந்தையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய ராசுவின் குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X