என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்கள் - ஆசிரியருக்கு கொரோனா
Byமாலை மலர்16 Sep 2021 9:40 AM GMT (Updated: 16 Sep 2021 9:40 AM GMT)
திருப்பூர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரத்தில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 9 மற்றும 10-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருப்பூர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 21 மாணவர்கள் மற்றும் 6ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X