என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்துக்களை தடுக்க வாகனங்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
Byமாலை மலர்15 Sep 2021 4:48 AM GMT (Updated: 15 Sep 2021 4:48 AM GMT)
கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி மினி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:
கனரக வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் வேலுமணி, பாலசுப்ரமணி, சிவக்குமார் (தெற்கு) ஆகிய அதிகாரிகள் குழு பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
இதில் காமராஜர் சாலை வழியாக வந்த 40 பஸ்களில் சோதனை நடத்தியதில் 6 மினி பஸ், 3 அரசு பஸ்கள், 6 தனியார் பஸ் என 15 பஸ்களில் ஏர்ஹாரன் பொருத்தியிருப்பது தெரிய வந்தது.
கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி மினி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்ஹாரன் சத்தமாக ஒலித்ததே விபத்துக்கு காரணமாக அமைந்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் குழு பஸ்களில் ஏர்ஹாரன்களை அகற்றி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X