என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று மேலும் 1,591 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
Byமாலை மலர்14 Sep 2021 2:21 PM GMT (Updated: 14 Sep 2021 2:21 PM GMT)
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16,549 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 26,37,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 1,537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை 25,85,244 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 27 பேர் உயிரிழக்க தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 35,217 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,52,296 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 4,45,27,080 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாசிட்டிவ் சதவீதம் 1.04 ஆகும்.
சென்னையில் 212 பேரும், கோவையில் 201 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X