என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2021 8:15 AM GMT (Updated: 14 Sep 2021 8:15 AM GMT)
குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே சட்டவிரோதமாக மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோட்டமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற நாராயணன் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் நடுப்பட்டி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது விற்ற கண்ணன் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை அருகே சட்டவிரோதமாக மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோட்டமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற நாராயணன் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் நடுப்பட்டி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது விற்ற கண்ணன் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X