என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் நிலக்கடலைகளை இருப்பு வைத்து பயனடையலாம்
Byமாலை மலர்14 Sep 2021 5:52 AM GMT
விவசாயிகள் எவ்வளவு மூட்டை நிலக்கடலை எடுத்து வந்தாலும் அவற்றை இருப்பு வைத்து விற்க முடியும்.
அவிநாசி;
அவிநாசி, சேவூர், நம்பியூர், சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கட்கிழமை தோறும் ஏலம் நடக்கிறது.
அங்கு நிலக்கடலையை இருப்பு வைக்க தலா 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்கள் அடுத்தடுத்து உள்ளன. மொத்தம் 2,250 மெட்ரிக் டன் கொள்ளளவில் 70 சதவீதம் அளவுக்கு நிலக்கடலை மூட்டை இருப்பு வைக்கலாம்.
இவை தவிர 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் காலியாக உள்ளது. இதனால் விவசாயிகள் எவ்வளவு மூட்டை நிலக்கடலை எடுத்து வந்தாலும் அவற்றை இருப்பு வைத்து விற்க முடியும்.
ஏலத்தில் ஏற்கனவே உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி சங்க விதிப்படி புதிய வியாபாரிகளும் பங்கேற்று ஏலம் எடுக்கலாம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X