என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்13 Sep 2021 3:09 PM GMT (Updated: 13 Sep 2021 3:09 PM GMT)
கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,509 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு 1,500 என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக 1600-ஐ தாண்டியது. இந்த நிலையில் இன்று 1,580 ஆக குறைந்துள்ளது.
இன்று 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,509 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 16,522 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 26,35,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,83,707 பேர் குணமடைந்துள்ள நிலையில் 35,190 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 1,53,584 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 185 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X