என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கும் இயக்க போராட்டம்
Byமாலை மலர்7 Sep 2021 8:32 AM GMT (Updated: 7 Sep 2021 8:32 AM GMT)
உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் இயக்க போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் கொடுத்த மனுவில், உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், கருணை தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும், மாத வாடகை, துரவுகிணறு, ஆழ்துளை கிணறு கட்டிடங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
புதிய திட்டங்களை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதனை பவர்கிரிட் நிர்வாகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X