என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை பகுதியில் மது விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2021 4:26 AM GMT (Updated: 7 Sep 2021 4:26 AM GMT)
குளித்தலை பகுதியில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை பெரியபாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்ற ரவி (வயது 51), குமரேசன் (35), ராஜ்குமார் (35), பழனிவேல் (42) ஆகிய 4 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை பெரியபாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்ற ரவி (வயது 51), குமரேசன் (35), ராஜ்குமார் (35), பழனிவேல் (42) ஆகிய 4 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X