என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்2 Sep 2021 9:56 AM GMT (Updated: 2 Sep 2021 9:56 AM GMT)
களக்காடு அருகே செல்போன் விளையாடியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தெற்கு காடுவெட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் பென்யமீன் பாக்கியராஜ் (வயது48), கூலி தொழிலாளி. இவரது மூத்த மகள் அன்சிரூத் (19). பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அன்சிரூத் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அவரது தாயார் எப்சிபாய் வசந்தகுமாரி அவரை கண்டித்தார். இதையடுத்து அன்சிரூத் மனவேதனை அடைந்தார்.
அதன் பின்னர் எப்சிபாய் வசந்தகுமாரி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அன்சிரூத் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள தெற்கு காடுவெட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் பென்யமீன் பாக்கியராஜ் (வயது48), கூலி தொழிலாளி. இவரது மூத்த மகள் அன்சிரூத் (19). பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அன்சிரூத் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அவரது தாயார் எப்சிபாய் வசந்தகுமாரி அவரை கண்டித்தார். இதையடுத்து அன்சிரூத் மனவேதனை அடைந்தார்.
அதன் பின்னர் எப்சிபாய் வசந்தகுமாரி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அன்சிரூத் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X