என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்1 Sep 2021 6:10 AM GMT (Updated: 1 Sep 2021 6:10 AM GMT)
மயிலம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய வாலிபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மயிலம்:
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு ரவிசங்கர் (வயது 43), என்பவர் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு வந்த கூட்டேரிப்பட்டு அடுத்த சின்ன வளவனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (29), என்பவர் ரவிசங்கரிடம் நன்கொடை கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்ததால், அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதன் பின்னர் ரவிசங்கரை மகேஷ் தாக்கினார்.
இதுகுறித்து ரவிசங்கர் மயிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேசை கைது செய்தனர்.
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு ரவிசங்கர் (வயது 43), என்பவர் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு வந்த கூட்டேரிப்பட்டு அடுத்த சின்ன வளவனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (29), என்பவர் ரவிசங்கரிடம் நன்கொடை கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்ததால், அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதன் பின்னர் ரவிசங்கரை மகேஷ் தாக்கினார்.
இதுகுறித்து ரவிசங்கர் மயிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X