என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Byமாலை மலர்30 Aug 2021 3:20 AM GMT (Updated: 30 Aug 2021 3:20 AM GMT)
திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (30-ந்தேதி) மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணி, 10.56 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் காட்டாங்குளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்குளத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் பயணிகள் வசதிக்காக மதியம் 12 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X