என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Aug/202108201649148645_Tamil_News_Tamil-News-money-theft-case-auto-driver-arrested_SECVPF.gif)
X
கைது
எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
By
மாலை மலர்20 Aug 2021 11:19 AM GMT (Updated: 20 Aug 2021 11:19 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சாத்தான்குளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்தது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (35). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவருக்கு சாத்தான்குளம் அடுத்த முதலூர் அடையலில் திருமணமாகியுள்ளது.
கடந்த மாதம் இவர் மனைவியை பார்க்க சாத்தான்குளம் வந்து ஆட்டோவில் முதலூர் சென்று திரும்பினார். பின்னர் சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் அண்ணநகரைச் சேர்ந்த முருகனுடன் (38) மது அருந்தியதில் நடராஜன் மது போதையில் இருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர், நடராஜனிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்து தலைமறைவானார்.
இதுகுறித்து நடராஜன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளாம்ராஜ் வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் முருகனை தேடி வந்தார். இந்நிலையில் நாகர்கோவில் இரைச்சகுளத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (35). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவருக்கு சாத்தான்குளம் அடுத்த முதலூர் அடையலில் திருமணமாகியுள்ளது.
கடந்த மாதம் இவர் மனைவியை பார்க்க சாத்தான்குளம் வந்து ஆட்டோவில் முதலூர் சென்று திரும்பினார். பின்னர் சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் அண்ணநகரைச் சேர்ந்த முருகனுடன் (38) மது அருந்தியதில் நடராஜன் மது போதையில் இருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர், நடராஜனிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்து தலைமறைவானார்.
இதுகுறித்து நடராஜன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளாம்ராஜ் வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் முருகனை தேடி வந்தார். இந்நிலையில் நாகர்கோவில் இரைச்சகுளத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)